Construction of Saibaba Temple

தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் துரைச்சாமியாபுரம் என்ற கிராமம் உள்ளது.இந்தக் கிராமத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் அமைத்துத் தரும் நோக்குடன் "குருசங்கரா அறக்கட்டளை" நிறுவப்பட்டது.இதே ஊரில் பிறந்து வழக்கறிஞராகப் பணிபுரிந்து கொண்டே மக்கட்பணியில் ஈடுபட்ட திரு. கு. சங்கரநாராயணன் அவர்கள் இந்த அறக்கட்டளையை நிறுவினார். சமூகப் பணியின் தொடர்ச்சியாக அறக்கட்டளையின் சார்பில் அனைத்து தரப்பு மக்களும் வழிபடும் "சாய் குரு ஆலயம்" ஒன்றை நிறுவும் பணியைத் தொடங்கினார்.விழாக்காலங்களில் அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டார். அவர் இறைவனடி சேர்ந்த பிறகு அவரது கனவை நனவாக்கும் பணியை அவரது குடும்பத்தினர் சிரமேற்கொண்டு நடத்தி வருகின்றனர். ஆலயம் கட்டுதல், அன்னதானம் இன்னும் பல பணிகளுக்கு தங்களால் இயன்ற நிதி உதவி செய்யும் படி வேண்டுகிறோம்.


Share your Well Wishes


Beneficiary: Gurusankaraarakattalai

₹ 0.00 raised of ₹ 3000000 Goal

0%
  • 0 Days left
  • 0 Backers


தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் துரைச்சாமியாபுரம் என்ற கிராமம் உள்ளது.இந்தக் கிராமத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் அமைத்துத் தரும் நோக்குடன் "குருசங்கரா அறக்கட்டளை"






Campaign Disclaimer: The pitch, information and the opinions, expressed in this campaign page are those of the campaigner, users or beneficiaries, and not CrowdKash. If such claims are found to be not true, CrowdKash, in its sole discretion, has the right to stop the campaign, and refund the contributions to respective contributors.